Header Ads



புனித ரமழான் நோன்பு - சஜித் விடுத்துள்ள செய்தி


உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான மத நிகழ்வான ரமலான் இன்று -13- இரவு தொடங்குகிறது.

இஸ்லாமியர்களின் அடிப்படை நம்பிக்கையின் பிரகாரம் ஷஹாதா, தொழுகை, நோன்பு, ஸகாத் மற்றும் ஹஜ் போன்ற ஐந்து தூண்களை அடிப்படையாகக் கொண்டமைந்து செயற்படும் நிலையில் சமய வழிபாடுகளிலும் ஏனைய நல்ல விடயங்களிலும் கொள்கை ரீதியாக காலத்தை செலவழிக்க இந்த ரமலானில் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

சஜித் பிரேமதாச

எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்.

No comments

Powered by Blogger.