Header Ads



நீர்கொழும்பு வைத்தியசாலையில் நிகழ்ந்த அதிசயம்


நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலை சவச்சாலையில் நடந்த சம்பவம் இது...

சிகிச்சை பெற வந்த ஒருவர் இறந்துவிட்டதாக கருதி அவரின் உடல் சவச்சாலைக்கு அனுப்பப்பட்டது...

அவரை பார்க்க வந்த உறவினர்கள் சவச்சாலைக்கு சென்று உடலை கட்டிப்பிடித்து கதறியழுதபோது , இறந்ததாக கூறப்பட்டவர் எழுந்து அமர்ந்திருக்கிறார்...

பின்னர் அவர் வார்ட்டுக்கு மாற்றப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்படுகிறதாம்..

குருதியில் சர்க்கரை அளவு குறைந்து கோமா நிலைக்கு சென்ற ஒருவரை , இறந்துவிட்டார் என்று கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாம்...

வைத்தியசாலை நிர்வாகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது..

Siva Ramasamy


No comments

Powered by Blogger.