Header Ads



காரிலிருந்து சடலம் மீட்பு


வாதுவ பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்றிலிருந்து இன்று -12- காலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக வாதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரின் சாரதி ஆசனத்திலிருந்தே இந்த சடலம்  மீட்கப்பட்டுள்ளது.

இன்று -12- காலை சடலமாக மீட்கப்பட்டவர், காலி- அக்மீமன பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய நபர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.


No comments

Powered by Blogger.