தமது அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்திக்கொள்ள, முயற்சித்தவர்களே எமது சகோதரர்களை தாக்கியது - மல்கம் ரஞ்சித் (வீடியோ)
ஏப்ரல் 21 தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூறுவதற்காக பொரளை மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நினைவுத்தூபிக்கு இன்று (18) மலரஞ்சலி செலுத்தப்பட்டது. பேராயர் பேரருட்திரு மெல்கம் கர்தினால் ரஞ்சித் இந் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
அறிவுகெட்ட சஹ்ரான் கூட்டம் இஸ்லாத்தை விற்று பயங்கரவாதிகளானார்கள்.
ReplyDeleteஇந்த அறிவுகெட்ட கூட்டத்தை -
ஒரு கூட்டம் பயன்படுத்திக்கொன்டது என்ற ஆயரின் குற்றச்சாட்டு - பொதுவாக எல்லாருக்கும் எளுந்திருக்கும் சந்தேகமாகும்.
நாட்டு மக்களின்
இந்த சந்தேகம் பதிலளிக்கப்பட வேன்டும்.