(ரமலான் ஸ்பெஷல்)
இஸ்லாமியர்கள் அணியும் உடையில் காட்சி தரும் இவர்கள் சந்தோஷ் நாயர், பபிதா பிரபா தம்பதியர். கோட்டயம் மாவட்டம், மேலுகாவுமட்டம், புளிகல் வீடை சேர்ந்தவர்கள். மதவெறியும், வெறுப்பு அரசியலும் அதிகரித்து வரும் நிலையில் இவர்கள் இருவரும் ரமலான் மாதத்தில் நோன்பிருக்கும் முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு அவர்களின் பாரம்பரிய உடையணிந்து வாழ்த்து சொல்வதாக உலகுக்கு ஒரு செய்தியை தருகின்றனர்.
Post a Comment