Header Ads



நல்லாட்சியிலே முஸ்லிம்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டனர் - மௌலவி முபாறக் (வீடியோ)


- பாறுக் ஷிஹான் -

சஹ்ரானின் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இருந்து விட்டு சமூகத்தின் மீது பழிபோடுவதை ஏற்க முடியாது என, உல‌மா க‌ட்சி தலைவர்  மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.  கல்முனையில் அமைந்துள்ள உலமா  கட்சி அலுவலகத்தில் திங்கட்கிழமை(12) இரவு 10 மணியளவில்  இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

https://www.youtube.com/watch?v=k8wzwalkIgw



3 comments:

  1. ஏதோ JM உங்கள் சம்பந்தப்பட்ட விடயங்களை அவரகளுடைய online ல் போடுகின்றார்கள். நீங்கள் உலமாக்களைப் பற்றிப் பேசுங்கள. ஆனால் முஸ்லிம்களைப் பற்றிப் பேசாதீர்கள். ரவூப் ஹக்கீம் சஹ்ரானுக்கு உதவி செய்தார் என்று நீங்கள் சொல்வதனை தகுந்த ஆதாரங்களுடன் நிரூபியுங்கள். "சும்மா" பேப்பரும் பேனாவும் ஊடகமும் ஓசியில் கிடைக்கின்றது என்பதற்காக விரும்பியவற்றை எல்லாம் எழுதலாம் என்று எண்ணிவிடாதீர்கள்.

    ReplyDelete
  2. உங்களுக்கு வேற வேலை இல்லையா? இந்த ரமளான் மாதத்திலும் உங்கள் அரசியல் வக்காலத்து வாங்கத்தான் வேண்டுமா? இப்பவாவது நன்மையைத்தேடி நல்லமல் செய்யப் பாருங்கள்.நயாஸா இப்றாஹிம்

    ReplyDelete
  3. உங்களுக்கு இந்த ரமழான் மாதத்திலும் வக்காலத்து வாங்காமல் இருக்க முடியல்லையா? இந்த நேரத்தில் உங்கள் இஸ்லாமிய அறிவை மற்றவர்களுக்கு பயன்படும் விதமாக பிரயோசனப் படுத்தலாமே.இந்த நாட்களிலாவது அரசியலை விட்டு நன்மையை தேடலாமே!! நியாஸ் இப்றாகிம்.

    ReplyDelete

Powered by Blogger.