Header Ads



இலங்கையில் பரவும் கொரோனா வைரஸ், ஒரு மணித்தியாலம் காற்றில் இருக்கும் - ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைகழகம்


இலங்கையில் பரவிவரும் புதிய கொரோனா வைரஸ் காற்றில் ஒரு மணித்தியாலம் இருக்கும்    தன்மைவாய்ந்தது என இலங்கையின் சுகாதார அதிகாரிகளும் நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைகழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு அறிவியல் துறையின் தலைவர் நீலிக மாலவிகே புதிய வைரஸ் காற்றில் ஒரு மணித்தியாலம் நிலைத்திருக்ககூடியது என தெரிவித்துள்ளார்.

இது வேகமாக பரவும் தன்மை கொண்டது இது காற்றில் பரவக்கூடியது ஒரு மணித்தியாலம் காற்றில் நிலைத்திருக்ககூடியது என அவர்தெரிவித்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.