Header Ads



கத்தாரில் அதிகளவில் இலங்கையர்கள் மரணிப்பது ஏன்..? தடுப்பது எப்படி...?? (வீடியோ)


கத்தாரில் கொரோனா மரணங்களில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் பல இலங்கையர்கள் கொரோனாவுக்கு உள்ளாகி மரணமடைந்துள்ளனர்.  கத்தாரில் இலங்கையர்களின் மரணம் திடீரென அதிகரித்தது ஏன்..? தடுப்பது எப்படி...?? என்ற விளக்கத்தை  வைத்தியர் சுபியான் ஹசன். (ஹமத் வைத்தியசாலை) வழங்கியுள்ளார். அதனை கீழே காணலாம்.

https://www.youtube.com/watch?v=5NTLaZzYBVI

No comments

Powered by Blogger.