Header Ads



ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் நௌபர் மௌலவியும், ஹஜ்ஜுல் அக்பருமே - சரத் வீரசேகர (வீடியோ)

- அததெரண -

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதானி சூத்திரதாரிகளாக தற்போது விளக்கமறிலில் உள்ள நௌபர் மௌலவி மற்றும் ஹஜ்ஜுல் அக்பர் ஆகிய இருவரும் இணங்காணப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். 

தற்போது கொழும்பில் இடம்பெற்ற வரும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

நெளபர் மௌலவி என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஐ.எஸ் அடிப்படைவாதத்தை இலங்கைக்கு எடுத்து வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

உயிர்த்த தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரான் ஹசீம் என்பவர் 2016 ஆம் ஆண்டே அடிப்படைவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவருக்கு நௌபர் மௌலவி என்பவரே கட்டளைகளை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. ஹஸ்பியல்லாஹு வநிமல் வகீல்.

    ReplyDelete
  2. Who invold they all died during the bomb blast but now just inocent names are telling.

    ReplyDelete
  3. Wa makroo wa makarallah wallahu khirul maakireen.

    ReplyDelete
  4. எதையாவது சொல்லித் தொலைத்து பட்டியல்ல நம்மட பெயரையும் இணைக்கணுமா என்று எல்லோரும் விலகிஓடுவது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

    ReplyDelete

Powered by Blogger.