Header Ads



இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகளை, கண்காணிக்கும் குழுவில் உள்நாட்டவர் உள்வாங்கப்படவில்லை


ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரனையின் அடிப்படையில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகளை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் உள்நாட்டு பிரதிநிதியொருவர் உள்வாங்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெனிவா நகரில் இருந்து செயற்படவுள்ள குறித்த கண்காணிப்பு குழுவில் சர்வதேச பிரதிநிதிகள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

எனினும் இலங்கை பிரதிநிதி ஒருவரை உள்வாங்காமல் இருப்பதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் காரியாலயம் தீர்மானித்துள்ளது.

2 comments:

  1. எதிர்க்கும் குழுவில் இவர்களுக்கு என்ன வேலை என நினைத்திருப்பார்கள் போலும்.

    ReplyDelete

Powered by Blogger.