Header Ads



புத்தர் சிலையை சேதப்படுத்தி, தடுத்துவைக்கப்பட்டிருந்த இந்திய பிரஜை உயிரிழப்பு


குளியாப்பிட்டியவில் புத்தர் சிலையை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த இந்திய பிரஜை உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.