தமிழ் - சிங்கள புத்தாண்டில், தலைக்கு எண்ணெய் தேய்க்கும் பாரம்பரிய நிகழ்வு, இன்று சனிக்கிழமை 17 ஆம் திகதி நடைபெற்றது. இதில் பிரதமர் மகிந்த மற்றும் அவரது மனைவி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருப்பதை படத்தில் காணலாம்.
Post a Comment