Header Ads



ஞானசாரரின் முக்கிய சகா, ஜம்புரேவெல தேரர் கைது - பொலிஸ் வாகனத்தை சேதப்படுத்தினாராம்..!


ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் வாகனமொன்றை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

ஞானசாரர் முஸ்லிம்களுடன் நடத்திய பேச்சுக்களில் இவரும் பங்கேற்றிருந்தமையும் தன்னுடைய தாயார் ஒரு முஸ்லிம் என பாயிஸ் முஸ்தபாவின் வீட்டில் வைத்து இவர் ஒருமுறை கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.