Header Ads



தற்கொலைக்கு போன முழுநேர குடிகாரரை, தடுத்துநிறுத்திய பாங்கோசை - இவ்வருடம் முதலாவது நோன்பை பிடித்தார்


ஆரோன் டேவிட் அமெரிக்க நாட்டை சார்ந்தவர். முழு நேர குடிகாரன்.

குடித்து விட்டு போதையில்  இவர் கட்டிடத்தின் 13 மாடியில் தற்கொலை செய்ய சென்று நின்றார்.

கட்டிடத்தின் நேர முன்பக்கம் பள்ளிவாசலில் இருந்து பாங்கு சப்தம் கேட்டது உடனே தரையில் உக்காந்து விட்டார்.

அப்படியே சரிந்து தூங்கிக் விட்டார், சிலமணி நேரத்திற்கு பிறகு அங்கு வந்த யாரோ இவரை எழுப்பி கீழே கொண்டு வந்தனர்.

பிறகு தான் நடந்தது ஞாபகம் வந்தது, பாங்கு ஓசைக்கு மதிப்பு கொடுத்து உக்காந்த இவர், அது என்ன என்று விசாரித்தார் இறையை வணங்க அழைப்பதே என்று தெரிந்து கொண்டார்.

கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாத்தை பற்றி, தெரிந்து கொள்ள விரும்பினார்.

இப்போது இவருக்கு, இந்த ரமலான் முதல் ரமலானாகும்

மதுவை சுத்தமாக நிறுத்திவிட்டு நல்ல குடும்ப காரணாகவும் நல்ல ஒரு இஸ்லாமியராக வாழ்கிறார்.

     (அல்ஹம்துலில்லாஹ்)

2 comments:

Powered by Blogger.