Header Ads



புத்தாண்டில் மது அருந்திவிட்டு வாகனம் செலுத்திய 758 பேர் கைது - 121 வாகன விபத்துக்கள், 10 பேர் மரணம், 74 பேர் காயம்


புத்தாண்டு தினமான நேற்று -14- இடம்பெற்ற விபத்துக்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அத்துடன் மது அருந்திவிட்டு வாகனம் செலுத்திய 758 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.