Header Ads



இலங்கையில் கொரோனா மரண, எண்ணிக்கை 602 ஆக உயர்ந்தது


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 602 ஆக அதிகரித்துள்ளது.

No comments

Powered by Blogger.