ரமழான் பரிசு மழை - 2021 (கேள்வி - 9)
ஹிஜ்ரி 1442 ம் வருட ரமழானை அறிவுத் தேடலுடன் பயன்மிக்கதாய் அடையும் பொறுட்டு கடந்த வருடங்களை போன்று இவ் ரமழானிலும் ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் AMYS நிறுவனத்துடன் இணைந்து " ரமழான் பரிசு மழை 2021" கேள்வி பதில் போட்டி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கின்றது.
9ம் நாளுக்கான கேள்விகள்
01. அல்-குர்ஆன் குறிப்பிடும் அல்லாஹ்வினது கோபத்துக்குள்ளானோர், வழிதவறியோர் யார்? அதற்கான காரணத்தையும் குறிப்பிடுக?
02. ஸஹாபாக்களில் இறுதியாக மரணித்தவர் யார்?
03. "மர நடுகை" யை ஊக்குவிக்கும் ஹதீஸ் ஒன்றை ஆதாரத்துடன் குறிப்பிடுக?
04. பால்கன் பிராந்தியத்தில் மொத்தம் எத்தனை முஸ்லிம் நாடுகள் காணப்படுகின்றன? அவை எவை?
Post a Comment