Header Ads



ரமழான் பரிசு மழை - 2021 (கேள்வி - 8)

ஹிஜ்ரி 1442 ம் வருட ரமழானை அறிவுத் தேடலுடன் பயன்மிக்கதாய் அடையும் பொறுட்டு கடந்த வருடங்களை போன்று இவ் ரமழானிலும் ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் AMYS நிறுவனத்துடன் இணைந்து " ரமழான் பரிசு மழை 2021" கேள்வி பதில் போட்டி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கின்றது. 

8ம் நாளுக்கான கேள்விகள் 

01. மூன்று எழுத்துக்களைக் கொண்டு ஆரம்பமாகும் சூராக்கள் எத்தனை உண்டு? 

02. ஈஸா(அலை) பிறந்த இடம் எது? 

03. "முஸ்லிம் நீதிய" எனும் நூல் யாரால்? எது சம்பந்தமாக எழுதப்பட்டது?

04. உலகின் மிகப்பெரும் நதியினது நீளம் யாது? அது எங்கிருந்து ஆரம்பமாகின்றது?



No comments

Powered by Blogger.