Header Ads



15 புகையிரத பயணங்கள் இரத்து


நகரங்களுக்கு இடையிலான புகையிரத சேவைகள் சிலவற்றை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மே மாதம் 1 ஆம் திகதி முதல் இவ்வாறு புகையிரத சேவைகள் இரத்து செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கொழும்பு கோட்டையில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் மற்றும் கொழும்பு கோட்டை நோக்கி வருகை தரும் புகையிரத சேவைகளே இரத்து செய்யப்பட்டுள்ளது. 

அதனடிப்படையில் 15 புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.