Header Ads



கொரோனாவுடன் O/L பரீட்சை எழுதிய 38 மாணவர்கள்


(சி.எல்.சிசில்)

இன்று -01- ஆரம்பமான 2020 க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு அனைத்து மாணவர்களும் வருகை தந்ததாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொவிட்-19 பாதிக்கப்பட்ட 38 மாணவர்கள் சிறப்பு நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்றியதாகவும் பரீட்சை நிலையங்களில் வெப்பநிலை பரிசோதனை, கை கழுவுதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பேணல் ஆகிய அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களும் பின்பற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.