Header Ads



சீனி மோசடியை மறைக்கவே, புர்காவுக்கு தடை - விஜித ஹேரத் Mp (வீடியோ)


சீனி இறக்குமதியினால் ஏற்பட்ட மோசடியை தடுக்கவே புர்கா தடை கொண்டுவரப்பட உள்ளதாக ஜே.வி.பி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. மத்திய வங்கி பிணை முறி மோசடியைப் போன்றே சீனி இறக்குமதி ஊடாகவும், பாரியளவில் மோசடி இடம்பெற்றுள்ளது என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்றைய தினம் -14- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வீடியோ


2 comments:

  1. they have to reply for all whatever they do.... May God will punish them soon!!1

    ReplyDelete
  2. MP விஜித ஹேரத் கூறுவதுபோல்
    தங்கள் தவறை மறைக்க ஒரு கூட்டம் நம்மைக் பலிக்கடாவாக்கி
    நம்மிலேயே ஓடி ஒழிகிறார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.