பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவின் கருத்து தொடர்பில் அரச புலனாய்வு திணைக்கள பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணை ஆரம்பித்துள்ளனர்.
Post a Comment