புகலிடக்கோரிக்கையாளர்களை நாடு கடத்துவதற்கு எதிராக ஜேர்மனி விமானநிலையத்தில் ஆர்ப்பாட்டம்
இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களை நாடு கடத்தும் ஜேர்மனியின் நடவடிக்கைகளிற்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று தற்போது ஜேர்மனி விமானநிலையத்தில் Düsseldorf International Airportஇடம்பெறுகின்றது. தினக்குரல்
We muslim people also should go there and support them.We should stand together against this racist goverment moments.
ReplyDelete