Header Ads



கொரோனாவால் உயிரிழந்த கத்தோலிக்கரின் சடலம், ஓட்டமாவடியில் முதன்முதலாக நல்லடக்கம்


ஒட்டமாவடி சூடுபத்தின சேனையில் இன்று (13) முதன்முதலாக கத்தோலிக்கர் ஒருவரின் சடலம் அடக்கஞ்செய்யப்பட்டது.

ஜாஎல யைச் சேர்ந்த 60 வயதுடைய இந்துமதி பெரேராவின் சடலமே இன்று அடக்கப்பட்டது. இவர் கடந்த 08ம் திகதி ஹோமகம வைத்தியசாலையில் மரணமானார்.

Naseer Ahamed 


1 comment:

  1. Great....We are all Human being. Made of clay and the end has to go to grave/sand...

    ReplyDelete

Powered by Blogger.