ஒட்டமாவடி சூடுபத்தின சேனையில் இன்று (13) முதன்முதலாக கத்தோலிக்கர் ஒருவரின் சடலம் அடக்கஞ்செய்யப்பட்டது.ஜாஎல யைச் சேர்ந்த 60 வயதுடைய இந்துமதி பெரேராவின் சடலமே இன்று அடக்கப்பட்டது. இவர் கடந்த 08ம் திகதி ஹோமகம வைத்தியசாலையில் மரணமானார்.Naseer Ahamed
Great....We are all Human being. Made of clay and the end has to go to grave/sand...
ReplyDelete