Header Ads



நீர்த்தேக்கத்தில் மிதந்து, வந்த சடலம் மீட்பு


- எம்.கிருஸ்ணா -

தலவாக்கலை மேல் கொத்மலை  நீர்த்தேக்கத்திலிருந்து பெண்ணொருவரின் சடலத்தை, தலவாக்கலை பொலிஸார், இன்று (25) காலை மீட்டுள்ளனர்.

பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கமையவே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் பிரேதப் பரிசோதணைக்கு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக  தலவாகலை பொலிஸார் தெரிவித்ததுடன் 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தெடர்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



No comments

Powered by Blogger.