வாப்பாவுக்கு துஆக்களை கற்றுக்கொடுத்த, ரிப்காவின் ஜனாஸா நல்லடக்கம் (வீடியோ) இறுதியாக பிடித்த புகைப்படம்
மீகஹவத்தை - தெல்கொட - கந்துபொட பகுதியில் தோஷத்தை நீக்குவதாக கூறி, பிரம்பால் தாக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த 9 வயது பாத்திமா ரிப்காவின் ஜனாஸா இன்று 01.03.2021 இரவு 09:30 காலி கடுகொடையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
اعظم الله اجورهم واحسن عزاءهم وغفر لميتهم واجعلها فرطا وذ
ReplyDeleteخرا لوالديها