Header Ads



வாஸ் குணவர்தனவும், அவரது மனைவியும் காணி வழக்கிலிருந்து விடுதலை


முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது மனைவி ஆகியோர், காணி தொடர்பிலான வழக்கிலிருந்து கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

1 comment:

  1. ஆதரவாளரகளின் வழககுகள் ஒவ்வொன்றாக படிப்படியாக விடுதலை செய்யப்படுகின்றது. அப்போது அதை யாரும் கண்டும் அலட்டிக் கொள்வதில்லை.அதுதான் ஒரு நாடு ஒரேசட்டம்.

    ReplyDelete

Powered by Blogger.