Header Ads



அக்கரைப்பற்று மாநகர சபையின் புதிய ஆணையாளராக றாபி


- எம்.எல்.எஸ்.டீன் -

அக்கரைப்பற்று மாநகர சபையின் புதிய ஆணையாளராக ஏ.ரீ.எம்.றாபி தனது கடமைகளை, மாநகர மேயர் அதாஉல்லா அகமட் ஸகி முன்னிலையில், அக்கரைப்பற்று மாநகர சபையில் இன்று (24) பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வின் போது உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர். 

அக்கரைப்பற்று மாநகர ஆணையாளராக பொறுப்பேற்றுள்ள ஏ.ரீ.எம்.றாபி, இதற்கு முதல் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.