ராஜபக்ஷ குடும்பத்திற்குள் யாராலும், பிளவுகளை உருவாக்க முடியாது - ஜனாதிபதி திட்டவட்டம்
ராஜபக்ஷ குடும்பத்திற்குள் சில கூறுகள் பிளவுகளை உருவாக்க முயற்சிக்கின்றன என்று கூறிய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ, தனது குடும்பத்திற்குள் இதுபோன்ற பிளவுகளை யாராலும் உருவாக்க முடியாது என்று மீண்டும் வலியுறுத்தினார்.
நேற்று (12) ஜனாதிபதி செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எஸ்.எல்.பி.பி கூட்டத்தில் பேசும்போது அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
இறைவனால் எல்லாம் செய்ய முடியும்
ReplyDeleteIrraiwanai Marantha paetchu.
ReplyDelete