Header Ads



பசறை முழுவதும் வெள்ளைக்கொடி - உடல்கள் நல்லடக்கம்

முழு நாட்டையும் சோகத்தில் ஆழ்த்திய பசறை, 13ஆம் கட்டை கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதையடுத்து பசறை - லுணுகலை நகரங்கள் முழுவதும் வெள்ளைக்கொடி பறக்கவிடப்பட்டு அனுதாபம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உயிரிழந்தவர்களில் சிலரின் உடல்கள், பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் நேற்றைய தினம் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.