இலங்கையில் கொரோனா உடல்களை, எவ்வாறு அடக்கம் செய்கிறார்கள்..? அங்கு என்ன நடக்கிறது..? (வீடியோ)
COVID -19 ஜனாஸா நல்லடக்கம் செய்வதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியுள்ளது. நாட்டில் குளிரூட்டிகளில் வைக்கபட்டிருந்த மற்றும் தற்போது கொரோனாவினால் மரணிப்பவர்களின் உடல்களும் ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்யபட்டு வருகிறது. இது தொடர்பாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நெளபர் விடுக்கும் தகவல்.
அன்பானவரே, உங்களுக்கும் உங்கள் சபை ஊழியர்களுக்கும் அல்லாஹ்வின் பேரருள் இம்மையிலும் மறுமையிலும் கிடைக்க வேண்டி பிரார்த்திக்கிறோம்.
ReplyDelete