Header Ads



இலங்கையில் கொரோனா உடல்களை, எவ்வாறு அடக்கம் செய்கிறார்கள்..? அங்கு என்ன நடக்கிறது..? (வீடியோ)


COVID -19 ஜனாஸா நல்லடக்கம் செய்வதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியுள்ளது. நாட்டில் குளிரூட்டிகளில் வைக்கபட்டிருந்த மற்றும் தற்போது கொரோனாவினால் மரணிப்பவர்களின் உடல்களும் ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்யபட்டு வருகிறது. இது  தொடர்பாக ஓட்டமாவடி பிரதேச சபை  தவிசாளர் ஏ.எம்.நெளபர் விடுக்கும் தகவல்.

வீடியோ

1 comment:

  1. அன்பானவரே, உங்களுக்கும் உங்கள் சபை ஊழியர்களுக்கும் அல்லாஹ்வின் பேரருள் இம்மையிலும் மறுமையிலும் கிடைக்க வேண்டி பிரார்த்திக்கிறோம்.

    ReplyDelete

Powered by Blogger.