இந்திய பிரதமருடன் ஜனாதிபதி கோத்தபாய, இன்று தொலைபேசியில் பேச்சு
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது டுவிட்டர் கணக்கிள் பதிவு ஒன்றை பதிவிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது இருதரப்பு மற்றும் பல தரப்பு ஒத்துழைப்பு தொடர்பான சிக்கல்கள் தொடர்பில் கலந்துரையாடியதாக அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment