Header Ads



மாவனெல்லவில் புத்தர் சிலை உடைப்பு, அசாத் சாலியும் தொடர்புபட்டுள்ளார் - சரத் வீரசேகர


மாவனெல்லவில் புத்தர் சிலை அழிக்கப்பட்ட சம்பவத்துடன் அசாத் சாலியும் தொடர்புபட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் ஊடகவியலாளர்களுக்கு அளித்த பேட்டியின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அசாத் சாலிக்கு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

ஷரியா சட்டம் மற்றும் அரச சட்டம் பற்றிய சாலியின் சமீபத்திய அறிக்கைகள் தீவிரவாதத்தைத் தூண்டக்கூடும் மற்றும் பயங்கரவாதத்திற்கு வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

4 comments:

  1. "பரமசிவன் கஜுதில் பாடல் சூரியகண்டி திரைப்படத்திலிருந்து" தமிழ் பாடலின் தொடக்க வரிகள் ஆசாத் சாலி ரிமாண்ட் சிறையில் தங்கும்போது
    உட்கார்ந்து சிந்திக்க பொருத்தமானவை. "துலுனா மடு போதி சுமக்கும்" என்ற தமிழ் பழமொழியும் உள்ளது. தொலைக்காட்சி கேமராக்களின் முன்னால் சத்தமிட்ட கத்தும்போது ஆசாத் சாலிக்கு இதுதான் நடக்கிறது, Insha Allah.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  2. 100000%lies.
    Asad saliya allah wai thawira wera yaar irikaan!?????

    ReplyDelete
  3. அறிவு,கல்வி வாசனையற்றவர்கள் உயர்பதவிகளுக்கு நியமனம் செய்யப்பட்டால் அதன் விளைவை மேலே காண்கின்றீர்கள்.

    ReplyDelete
  4. பைத்தியக்காரன் பத்தும்சொல்வான் போகட்டும் விட்டு விடு அல்லாஹ்விடம் துஆ கேட்போம்

    ReplyDelete

Powered by Blogger.