Header Ads



இறக்காமத்திலும் கொரோனா உடல்களை அடக்க அனுமதி


அம்பாறை - இறக்காமம் பகுதியிலும் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் சடலங்களை புதைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இறக்காமம் பகுதியில் புதைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதை கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் உறுதிப்படுத்தியுள்ளார்.


1 comment:

  1. இறக்காமம் "வாங்காமல்" பிரதேசம் தான் ஜனாஸா அடக்கம் செய்ய தெரிவு செய்யப்பட்ட இடம்.

    ReplyDelete

Powered by Blogger.