அம்பாறை - இறக்காமம் பகுதியிலும் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் சடலங்களை புதைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இறக்காமம் பகுதியில் புதைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதை கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இறக்காமம் "வாங்காமல்" பிரதேசம் தான் ஜனாஸா அடக்கம் செய்ய தெரிவு செய்யப்பட்ட இடம்.
ReplyDelete