Header Ads



கொரோனா தடுப்பூசியைப் ஏற்றிக்கொண்டார் இராணுவத்தளபதி


பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி, இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு இன்று Astrazeneca Covishield தடுப்பூசி ஏற்றப்பட்டது.

நாரஹேன்பிட்டியிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் இன்று -06- முற்பகல் அவருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் இந்திய உயர்ஸ்தானிகரும் அங்கு பிரசன்னமாகியிருந்தார்.

நாட்டின் பிரபல கலைஞர்கள் சிலரும் இன்று கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டதாக இராணுவத் தலைமையகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.