Header Ads



அரசியல் பழிவாங்கல் ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைகளை செயற்படுத்த வேண்டாம் - அநுரகுமார ரிட் மனு​


அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த வேண்டாமெனக் கோரி, ஜே.வி.பியின் தலைவரும், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான அநுர திஸாநாயக்க உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு​வொன்றை இன்று (24) தாக்கல் செய்தார்.

No comments

Powered by Blogger.