Header Ads



தம்மாவாச தேரரின் பூதவுடலுக்கு, ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்


காலஞ்சென்ற ஸ்ரீ லங்கா அமரபுர மகா நிக்காயவின் மகாநாயக்கர் கொட்டுகொட தம்மாவாச தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இறுதி செலுத்தினார். 

பூதவுடல் வைக்கப்பட்டிருந்த கல்கிஸ்ஸ, ஸ்ரீ தர்மபாலாராமயவிற்கு இன்று (24) முற்பகல் சென்ற ஜனாதிபதி, தேரரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், பிக்கு மாணவர்கள் மற்றும் நிர்வாகக் குழுவினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார். 

ஜனாதிபதி, விகாரையில் வைக்கப்பட்டிருந்த அனுதாப குறிப்பு புத்தகத்திலும் தனது கருத்தினை பதிவிட்டார். 


ஜனாதிபதி ஊடகப் பிரிவு 2021.03.24

No comments

Powered by Blogger.