Header Ads



திங்கட்கிழமைக்கு முன் குளிரூட்டிகளில் உள்ள, சகல ஜனாஸாக்களையும் அடக்க நடவடிக்கை


எதிர்வரும் திங்கட்கிழமை 8 ஆம் திகதி இரவுக்குள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ள அனைத்து ஜனாஸாக்களையும் நல்லடக்கம் செய் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.

நேற்று வெள்ளிக்கிழமையும் (05) இன்று சனிக்கிழமையும் (06) தொடர்ச்சியாக ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரங்களை கையாண்டு வருபவர்கள் இத்தகவலை Jaffna Muslim இணையத்திடம் உறுதிப்படுத்தினர்.

No comments

Powered by Blogger.