Header Ads



கொரோனாவால் உயிரிழப்பவர்கள், இரணைத்தீவில் அடக்கப்படுவர் - அமைச்சர் கெஹலிய


கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்பவர்களின் சடலங்களை இரணைத்தீவு பகுதியில் இணங்காணப்பட்ட இடம் ஒன்றில் அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. மாலைதீவு முடிந்து இப்போர் இரணைதீவு 

    ReplyDelete

Powered by Blogger.