Header Ads



(வீடியோ) ஜெனிவா பிரேணை, பாராளுமன்றத்தில் கடுமையான வாதப்பிரதிவாதங்கள்


ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரைவயின் தீர்மானம் சட்டவிரோதமானது என வெளிவிவகார அமைச்சர்இன்று -25- அவையில் அறிவித்தார். இதன்போது லக்ஸ்மன் கிரியெல்ல எழுந்து தனது கருத்துக்களை வெளியிட்டதுடன், விவாதம் நடாத்தப்பட வேண்டுமென கோரியிருந்தார். எனினும் எதிர்க்கட்சியினர் விவாதம் நடத்தப்பட வேண்டுமென தொடர்ச்சியாக வலியுறுத்தியதனால் ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

(வீடியோ)

No comments

Powered by Blogger.