இன்றைய தினம் (01) 05 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 476 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
Post a Comment