Header Ads



இன்று 4 பேர் கொரோனாக்கு மரணம் - உயிரிழந்தவர் எண்ணிக்கை 493 ஆக உயர்ந்துள்ளது


நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் இதுவரை  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 493ஆக உயர்ந்துள்ளது. 

No comments

Powered by Blogger.