கொரோனா தொற்றினால் மரணமடைந்து அநுராதபுர வைத்தியசாலையில், குளிரூட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 3 ஜனாஸாக்கள் இன்று சனிக்கிழமை, 6 ஆம் திகதி ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment