இரணைத்தீவிற்கு பதிலாக கிழக்கில் 2 இடங்களை, ஜனாஸா அடக்கத்திற்கு ஒதுக்குவது பற்றி ஆராய்வு
கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை, இரணைத் தீவில் நல்லடக்கம் செய்வதில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு, கிழக்கு மாகாணத்தில் 2 பகுதிகளை ஒதுக்கீடு செய்வது பற்றி ஆராயப்பட்டுள்ளது.
இவ்விவகாரத்தில் ஆர்வமுடன் செயற்படும், வட்டாரங்களில் இருந்து இத்தகவல் Jaffna Muslim இணையத்திற்கு கிடைக்கப் பெற்றது.
இரணைத்தீவு தற்காலிக ஏற்பாடே என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் முன்னர் குறிப்பிட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Post a Comment