Header Ads



19 வயது யுவதி உட்பட, இன்று 5 பேர் கொரோனாக்கு மரணம் (விபரங்கள் இணைப்பு)


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். 

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 507 ஆக அதிகரித்துள்ளது.



No comments

Powered by Blogger.