கபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு வளாகத்தின் 46 ஊழியர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக நேற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதன்படி, அங்கு பணிபுரியும் 1100 ஊழியர்களை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
Post a Comment