முன்கூட்டிய தகவல்கள் கிடைத்தும், அமெரிக்காவால் கூட செப்டம்பர் 11 தாக்குதலை தடுக்க முடியவில்லை - சிறிசேன
முன்கூட்டிய புலனாய்வு தகவல்கள் கிடைத்தபோதும் அமெரிக்காவால் கூட செப்டம்பர் 11 தாக்குதலை தடுக்க முடியவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்;கை மாத்திரமில்லை ஏனைய உலகநாடுகளும் பயங்கரவாத தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உலகின் மிகவும் வலிமைவாய்ந்த நாட்டினால் கூட அதன் பாதுகாப்பு தலைமையகமாக பென்டகனை பாதுகாக்க முடியவில்லை ஆயிரக்கணக்கான உயிர்களை அது இழந்தது என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
Ayyo ayyo..... ellame kuttayil ooriya mattaigal
ReplyDeleteWell, Fact is, 9/11 is an INSIDE JOB. Is Easter Terror Also an Inside Job? Your comparison with 9/11 will be ONLY Valid if Easter Terror is also an Inside Job. Don't Forget that Mr. Former President.
ReplyDeletekool muta mithtree , already well planed ,demolished by jews
ReplyDelete