Header Ads



முன்கூட்டிய தகவல்கள் கிடைத்தும், அமெரிக்காவால் கூட செப்டம்பர் 11 தாக்குதலை தடுக்க முடியவில்லை - சிறிசேன



முன்கூட்டிய புலனாய்வு தகவல்கள் கிடைத்தபோதும் அமெரிக்காவால் கூட செப்டம்பர் 11 தாக்குதலை தடுக்க முடியவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்;கை மாத்திரமில்லை ஏனைய உலகநாடுகளும் பயங்கரவாத தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உலகின் மிகவும் வலிமைவாய்ந்த நாட்டினால் கூட அதன் பாதுகாப்பு தலைமையகமாக பென்டகனை பாதுகாக்க முடியவில்லை ஆயிரக்கணக்கான உயிர்களை அது இழந்தது என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. Ayyo ayyo..... ellame kuttayil ooriya mattaigal

    ReplyDelete
  2. Well, Fact is, 9/11 is an INSIDE JOB. Is Easter Terror Also an Inside Job? Your comparison with 9/11 will be ONLY Valid if Easter Terror is also an Inside Job. Don't Forget that Mr. Former President.

    ReplyDelete
  3. kool muta mithtree , already well planed ,demolished by jews

    ReplyDelete

Powered by Blogger.