Header Ads



மன்னாரில் ரயிலுடன் மோதிய பஸ் - 10 பேர் காயம்


தலைமன்னார் – பியர் பகுதியில் பஸ் ஒன்று ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளானதில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

அவர்கள் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்தில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் பாடசாலை மாணவர்கள் எனவும் காயமடைந்தவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.