Header Ads



இலங்கையின் தேசியக் கொடியை, மாற்ற மேற்கொள்ளும் முயற்சி வருந்தத்தக்கது - UNP


இலங்கையின் தேசியக் கொடியை மாற்ற அரசாங்கத்தால் மேற்கொள்ளும் முயற்சி வருந்தத்தக்கது என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

தேசியக் கொடியை மாற்றுமாறு மக்களிடமிருந்து எந்தக் கோரிக்கையும் முன்வைக்கப்படாத நிலையில் குறுகிய நோக்கங்களுக்காக இதுபோன்ற முயற்சி மேற்கொள்ளப் பட்டு வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் துணைத் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித் துள்ளார்.

தேசிய கொடியின் சிங்க சின்னத்தில் சில மாற்றங்களைச் செய்ய அரசாங்கம் விரும்புகிறது என்று ஓய்வு பெற்ற பாது காப்பு பொதுச்செயலாளர் கமல் குணரத்ன வெளியிட் டுள்ள அறிக்கை குறித்து இதனை விஜேவர்தன தெரிவித் துள்ளார்.

No comments

Powered by Blogger.