Header Ads



வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வந்து, தனிமைப்படுத்துவதில் சதித்திட்டம் - ஹப்புஹாமி Mp


வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வந்து, அவர்களை தனிமைப்படுத்தும் செயற்பாட்டில் ஏதேனும் சதித்திட்டம் காணப்படுவதாக, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் ஹப்புஹாமி தெரிவித்துள்ளார்.

மஹவெவ பகுதியில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. ஏற்கனவே இங்கே உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் வேற்றுமை மற்றும் இனவாதம் காணப்படுகின்றது.

    ReplyDelete
  2. he neet mony so 1005000 for wht for hotel an food he wech caitoff pood give as tel me all bienees aidiya

    ReplyDelete

Powered by Blogger.